Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

ஶ்ரீசக்கரங்கள் உள்ள கோவில்கள் – திருக்கல்யாண தரிசனம் & புண்யபலம்

Post Image

தமிழ்நாட்டில்_ஶ்ரீசக்கரங்கள்_உள்ள_கோவில்கள்

  • சிதம்பரம் - இரகசியம் இடம் - திருவம்பலச்சக்கரம் எனும் சிதாகாச சக்கரம்
  • திருக்கடையூர் - காலசம்ஹார மூர்த்தி சன்னதி -மிருத்யுஞ்ஜய யந்திரம்
  • திருவானைகாவல் - அகிலேண்டேஸ்வரி செவியின் தாடங்கள் - ஸ்ரீசக்கரம்
  • மாங்காடு - மூலக்காமாட்சி - மூலிகைகளான அர்த்தமேரு
  • விழுப்புரம் - அனந்தபுரம் தண்டாயுதபாணி - ஸ்ரீசக்கரம்
  • காஞ்சிபுரம் - காமாட்சியம்மன் - ஸ்ரீசக்கரம்
  • திருத்தணி - முருகன் பாதம் - சடாட்சரச் சக்கரம்
  • திருப்போரூர் கந்தசாமி - ஸ்ரீசக்கரம்
  • கங்கைகொண்ட_சோழபுரம் - 8 கோள்கள்- 12 ராசிகள்- கமலயந்திரம்- சூரியசக்கரம்
  • திருச்செந்தூர் - முருகன் மார்பில் - ஷடாட்சரம்
  • திருவாரூர்- தியாகராஜர்மார்பு - ஸ்ரீசக்கரம்
  • சிதம்பரம் - அன்னாகர்ஷண யந்திரம்
  • கொல்லூர் மூகாம்பிகை - ஸ்ரீசக்கரம்
  • திருவிடைமருதூர் - ஸ்ரீசக்கரம்
  • திருவொற்றியூர் - ஸ்ரீசக்கரம்
  • விழுப்புரம் - ஸ்ரீசக்கரம்
  • காருகுடி - திடசிந்தனை - காலசக்கரம்
  • வெள்ளலூர் - திருக்காமேஸ்வரர் சன்னதி - சிவபோக சக்கரம்
  • பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில் - ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ சுப்ரமணிய சக்கரம், ஸ்ரீ ஷண்முக சக்கரம்
  • கும்பகோணம்- மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன்பு - ஸ்ரீசக்கரம்
  • புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி ஆலயம் - மகாமேரு
  • தாம்பரம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தேனுகாம்பாள் சன்னதி - ஸ்ரீ சக்கரம்
  • புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் - மாரியம்மனின் முன்பு - ஸ்ரீசக்கரம்
  • திருவல்லிக்கேணி காம கலா காமேஸ்வரி சன்னிதி - ஸ்ரீசக்கரம்
  • சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயம் - அர்த்தமேரு சக்கரம்.

📌 முக்கிய தகவல்கள்

உள்ளடக்கம் இங்கே எழுதுங்கள்.

குறிப்பு: இந்த தகவல்கள் ஆன்மீக நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன.

இந்த பதிவு உங்களுக்கு எப்படி இருந்தது?

👍 0 ❤️ 0 😮 0 👏 0 🔥 0

கருத்துக்களை பதிவிடுங்கள்

உங்கள் கருத்துகளை இங்கே எழுதுங்கள். 💬

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...