Skip to main content

Posts

Showing posts from May, 2026

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

சந்திரன் கிரகம்: பலன்கள், தோஷம், பரிகாரம் மற்றும் வழிபாடு முறைகள்

கிரகம் சந்திரன் ஸ்தலம் திங்களூர் வாகனம் வெள்ளை குதிரை மலர் வெள்ளரளி நாள் திங்கள் உலோகம் ஈயம் தானியம் அரிசி நிறம் வெள்ளை பலன்கள் தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும் ராசிகற்கள் முத்து குறிப்பு: இது பொதுபலன் — இந்தத் தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளைச் சார்ந்தவை. 

சூரியன் கிரகம்: பலன்கள், பரிகாரம், தோஷம் மற்றும் வழிபாடு முறைகள்

கிரகம் சூரியன் ஸ்தலம் சூரியனார் கோவில்  வாகனம் ஏழு குதிரை பூட்டிய தேர்  மலர் செந்தாமரை நாள்  ஞாயிறு உலோகம் தாமிரம்  தானியம் கோதுமை  நிறம் சிவப்பு  பலன்கள் காரிய சித்தி ராசிகற்கள் மாணிக்கம்  குறிப்பு: இது பொதுபலன் — இந்தத் தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளைச் சார்ந்தவை. 

நவகிரகங்கள் – அர்த்தம், பெயர்கள், பலன்கள் முழு விளக்கம் | navagiragangal

வழிபாட்டு முறை: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களை வலமாகவும், ராகு மற்றும் கேதுவை இடமாகவும் (எதிர் திசையில்) சுற்ற வேண்டும். கோயில் வரிசை (தமிழ்நாடு - நவகிரகத் தலம்): சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம்.   நவக்கிரகங்களை எத்தனை சுற்று சுற்றி வழிபட வேண்டும் தெரியுமா? கிரகம் அதிதேவதைகள்   சூரியன் (Sun) சிவன் சந்திரன் (Moon)  பார்வதி செவ்வாய் (Mars)  முருகன் புதன் (Mercury)  விஷ்ணு குரு / வியாழன் (Jupiter)  தட்சிணாமூர்த்தி சுக்கிரன் (Venus)  லட்சுமி சனி (Saturn)    யமன் ராகு (Rahu)  துர்க்கை கேது (Ketu) விநாயகர் குறிப்பு: இது பொதுபலன் — இந்தத் தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளைச் சார்ந்தவை.

நவகைலாயம் – 9 சிவ திருத்தலங்கள் | Navakailayam Temples

நவகைலாய வரலாறு அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது. 📌 முக்கிய தகவல்கள் சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார். கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அழிக்கவே சிவபெருமான் இந்த 19 அவதாரம் எடுத்திருந்தார். நவகைலாயம் – 9 கோவில்கள் மற்றும் கிரக த...

நவதிருப்பதி திருத்தலங்கள் | Navatirupathi Temples

பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம்.  வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது.  ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது. ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச : கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு, அவதாரங்கள் நவகிரகங்கள் ஸ்ரீ ராமாவதாரம் சூரியன் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்  சந்திரன் ஸ்ரீ நரசிம்மவதாரம்  செவ்வாய் ஸ்ரீ கல்கியவதாரம்  புதன் ஸ்ரீ வாமனவதாரம்  குரு ஸ்ரீ பரசுராமாவதாரம்  சுக்ரன்   ஸ்ரீ கூர்மவதாரம்  சனி ஸ்ரீ மச்சாவதாரம்  கேது ஸ்ரீ வராகவதாரம்  ராகு ஸ்ரீ பலராமவதாரம்  குளிகன்   என்று, பெருமாளின்  கிரகங்கள...