Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

மகாபாரதக் கதை | பிதாமகர் பீஷ்மர் பிறத்தல்

மகாபாரதக் கதை   
வசுக்கள் எனப்படும் எட்டு தேவகணங்கள், முனிவர் வசிஷ்டர் அளித்த சாபத்தால் மனிதராகப் பிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் கங்காதேவியை அணுகி, தங்களை மனிதராகப் பெற்றெடுத்து விரைவில் விடுவிக்குமாறு வேண்டினர். கங்காதேவி இதற்கு ஒப்புக் கொண்டார். சந்தன மகாராஜா ஒருமுறை காட்டிற்கு வேட்டையாட சென்றார. அப்போது கங்காதேவி வருடத்திற்கு ஒருமுறை பூமிக்கு தன் தோழிகளுடன் நீராட வருவதை பார்த்த சநதன மகாராஜா அவள் அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்யுமாறு கேட்டார்.
சம்மதம் சொல்ல வேண்டுமானால் நான் என்ன செய்தாலும் கேட்க கூடாது.  நான் எப்போதும் உங்களுடன் இருக்க முடியாது. அடிக்கடி சொர்க்கம் சென்று வருவேன். அவ்வாறு மீறினால் நான் உங்களை விட்டு சொர்க்கம் சென்று விடுவேன் என்றாள். அதற்கு சம்மதம் தெரிவித்த சநதன மகாராஜா கங்கா தேவியுடன் வாழ்ந்து வந்தார். முதல் குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை கங்கை நீரில் விட்டாள். இவ்வாறு ஏழு குழந்தையை கங்கை நீரில் விட்டாள். சாந்தனு மன்னனுடன் திருமணம் செய்து கொண்ட கங்கை, பிறந்த ஏழு குழந்தைகளையும் நதியில் கரைத்து, அவர்களை சாபத்திலிருந்து விடுவித்தார். எட்டாவது குழந்தையை (தேவவிரதன்) கரைக்க முயன்றபோது சாந்தனு தடுத்து நிறுத்தினார். அப்போது கங்கை தன் காரணத்தை விளக்கி, தேவவிரதனை சாந்தனுவிடம் ஒப்படைத்து மறைந்தார்.பின்னர் எட்டாவது குழந்தையை கங்கை நீரில் விடுவதைப் பார்த்த சநதன மகாராஜா கங்கா தேவியிடம் இனியும் இந்த கொடுமையை பார்த்து சும்மா இருக்க முடியாது. நீ ஏன் இவ்வாறு செய்கிறாய் என்றார்.

உடனே நீங்கள் என் நிபந்தனையை மீறி விட்டீர்கள் நான் செல்கிறேன். இந்த குழந்தை வளர்ந்து பனிரெண்டு வயது முடிந்தவுடன் திருப்பி கொடுக்கிறேன் என்றாள் கங்கா தேவி.பிதாமகர் பீஷ்மர் மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் முக்கியமான வீரர். அவரின் இயற்பெயர் தேவவிரதன்.

பொறுப்புத்துறப்பு: இந்த பதிவு புராண மற்றும் பாரம்பரிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தகவல் மற்றும் ஆன்மிக நோக்கத்திற்காக வெளியிடப்பட்டுள்ளது.கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதன் முழுமை, துல்லியம் அல்லது விளைவுகளுக்கான பொறுப்பை எழுத்தாளர் அல்லது வலைத்தளம் ஏற்காது. Disclaimer: This post is published based on Puranic and traditional sources for informational and spiritual purposes. Opinions may vary. The author or website does not accept any responsibility for the completeness, accuracy, or any consequences arising from the use of this content.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...