Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

பல்லி விழும் பலன்கள் முழு விளக்கம் | Lizard Falling Astrology Tamil


பல்லி விழும் பலன்கள்
பல்லி உடலில் விழும் பலன்கள், பல்லி சாஸ்திரத்தின்படி, ஆண்-பெண், வலது-இடது கை/கால் மற்றும் நேரத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, பெண்களின் இடது பக்கமும் ஆண்களின் வலது பக்கமும் பல்லி விழுவது நற்பலன்களையும், அதற்கு எதிர் பக்கங்கள் பாதகமான பலன்களையும் தரும் என நம்பப்படுகிறது. தலையில் விழுந்தால் கௌரவம், கையில் விழுந்தால் பணவரவு, பாதத்தில் விழுந்தால் பிரயாணம், மார்பில் விழுந்தால் சுகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

தலை - கலகம் 
குடுமி - சுகம் 
கூந்தல் - லாபம் 
முகம் - பந்து தரிசனம் 
சிரஸு - கண்டம் 
நெற்றி - பட்டாபிஷேகம் 
வலது மற்றும் இடது புருவம் - ராஜனுக்கிரகம் 
வலது மற்றும் இடது புருவ மத்தி - புதல்வர் நாசம் 
வலது கபாலம் - சம்பத்து 
இடது கபாலம் - அன்பு தரிசனம் 
வலக்கண் - சுபம் 
இடக்கண் - கட்டுப்படுதல் 
மூக்கு - வியாதி 
மூக்கு நுனி - விசனம் 
மேல் உதடு - பொருள் நாசம் 
கீழ் உதடு - தன லாபம் 
மேவாய்க்கட்டை - ராஜதண்டனை 
வாய் - பயம் 
வலது காது - தீர்காயுசு 
இடது காது - வியாபாரம் 
கழுத்து - சத்துருநாசம் 
வலது புஜம் - ஆரோக்கியம் 
இடது புஜம் - ஸ்திரிசுகம் 
வலக்கை - இம்சை 
இடக்கை - துயரம் 
வலது மணிக்கட்டு - பீடை 
இடது மணிக்கட்டு - கீர்த்தி 
வலது கைவிரல் - ராஜசன்மானம் 
இடது கைவிரல் - துயரம் 
வலது இடது கைவிரல்கள் - தனநாசம் 
மார்பு - தனலாபம் 
வலது இடது ஸ்தானங்கள் - பாவசம்பவம் 
இருதயம் - சௌக்கியம் 
தேகம் - தீர்க்காயுள் 
வலது விலா எலும்பு - வாழ்வு 
இடது விலா எலும்பு - கெண்டம் 
வயிறு - தான்யலாபம் 
நாபி - இரத்தின லாபம் 
முதுகு - நாசம் 
ஆண்குறி - தரித்திரம் 
பெண்குறி - லாபம் 
வலது இடது அபானம் - தனமுண்டு 
வலது இடது தொடைகள் - பிதா அரிஷ்டம் 
வலது இடது முழங்கால்கள் - சுபம் 
வலது இடது கணுக்கால்கள் - சுபம் 
வலது இடது பாதங்கள் - பிரயாணம் 
வலது பாத விரல் - ராஜபயம் 
இடது பாத விரல் - நோய் 
வலது இடது பாத விரல் நகம் - தனநாஸம் 
தேகத்தில் ஓடல் - தீர்காயுசு 

குறிப்பு: இது பொதுபலன் — இந்தத் தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளைச் சார்ந்தவை. 

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...