ஒரு மனிதனை முழுமையடைய செய்வது திருமண பந்தம். வாழ்நாளில் பெரும் பகுதியை மனிதன் வாழ்க்கைத் துணையுடன் தான் கழிக்கிறான். நல்ல வாழ்க்கை துணையே ஒருவருக்கு வரப் பிரசாதம். ஆணோ, பெண்ணோ வாழ்க்கைத் துணையே வாழ்நாளில் திருமண பந்தம் சிலருக்கு பல்வேறு விதமான காரணங்களால் தடைபடுகிறது.
மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் சுப அசுப நிகழ்வுகளை மூன்று விதமான நிலைகளே உள்ளன.
லக்னம்
தசா புத்தி
கோச்சாரம்
இந்த மூன்று விதமான நிலைகளிலும் பெரிய பாதிப்பில்லாத போது வாழ்க்கைச் சக்கரம் இயல்பாக சுழலும். இதில் சில குறைபாடுகள் இருந்தால் அவற்றை களைய பரிகாரம் அவசியமாகிறது.
திருமணம் தொடர்பான பாவங்களான 1,2,5,7,8,12ம் இடங்களுடன் சம்பந்தம் பெறும் கிரகங்களுக்கு ஏற்ப திருமண பந்தம் அமைகிறது என்றாலும், 2-ம் இடமான குடும்பஸ்தானத்தையும், 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தையும் வலுப்படுத்தும் போது எளிதாக திருமண தடை அகலும்.
Comments
Post a Comment