Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

64 பைரவர்களின் சக்திகள்

சிவனிடமிருந்து முதலில் தோன்றிய பைரவர் சொர்ணாகர்ஷன பைரவர். நான்கு பைரவரானார். பின்பு திசைகளுக்கு ஒரு பைரவராக எட்டு பைரவர்களாக மாறியது. எட்டு பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் எட்டு வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர். 64 யோகினிகளே 64 பைரவர்களின் சக்திகளாக மாறினர். 

1. நீலகண்ட பைரவர் - ஜயா
2. விசாலாட்சி பைரவர் - விஜயா
3. மார்த்தாண்ட பைரவர் - ஜயந்தி
4. முன்டனப்பிரபு பைரவர் - அபராஜிதா
5. ஸ்வஸ்சந்த் பைரவர்- திவ்யமோகினி
6. அதிசந்துஷ்ட பைரவர் - மகாயோகினி
7. கேசர பைரவர் - ஸித்தமோகினி
8. ஸம்ஹார பைரவர் - கணேஸ்வர யோகினி
9. விஸ்வரூப பைரவர் - ப்ரேதாஸின்யை
10. நானாரூப பைரவர் - டாகினி
11. பரம பைரவர் - காளி
12. தண்டகர்ண பைரவர் - காளராத்ரி
13. ஸீதாபத்ர பைரவர் - நிசாசரி
14. சிரீடன் பைரவர் - டங்கார்ரீ
15. உன்மத்த பைரவர் - வேதாள்யா
16. மேகநாத பைரவர் - ஹும்காரி
17. மனோவேக பைரவர் - ஊர்த்துவகேசி
18. ஷேத்ரபாலக பைரவர் - விருபாட்சி
19. விருபாஷ பைரவர் - சுஷ்காங்கீ
20. காரள பைரவர் - நரபோஜினி
21. நிர்பய பைரவர் - பட்சார்ரி
22. பிசித பைரவர் - வீரபத்ரா
23. ப்ரேஷ்த பைரவர் - தூம்ராக்ஷி
24. லோகபால பைரவர் - கலகப்ரியா
25. கதாதர பைரவர் - கோர ரத்தாட்சி
26. வஜ்ரஹஸ்த பைரவர் - விச்வரூபி
27. மகாகால பைரவர் - அபயங்கிரி
28. பிரகண்ட பைரவர் - வீரகௌமாரி
29. ப்ரளய பைரவர் - சண்டிகை
30. அந்தக பைரவர் - வாராஹி
31. பூமிகர்ப்ப பைரவர் - முண்டதாரணி
32. பீஷண பைரவர் - ராக்க்ஷஸி
33. ஸம்ஹார பைரவர் - பைரவி
34. குலபால பைரவர் - த்வாங்க்ஷிணி
35. ருண்டமாலா பைரவர் - தூம்ராங்கி
36. ரத்தாங்க பைரவர் - பிரேதவாகினி
37. பிங்களேஷ்ண பைரவர் - கட்கினி
38. அப்ரரூப பைரவர் - தீர்க்கலம் போஷ்யா
39. தராபாலன பைரவர் - மாலினி
40. ப்ரஜாபாலன பைரவர் - மந்திரயோகினி
41. குல பைரவர் - காளி
42. மந்திரநாயக பைரவர் - சக்ரிணி
43. ருத்ர பைரவர் - கங்காளி
44. பிதாமஹ பைரவர் - புவனேஸ்வரி
45. விஷ்ணு பைரவர் - த்ரோடகீ
46. வடுகநாத பைரவர் - மகாமாரீ
47. கபால பைரவர் - யமதூதி
48. பூதவேதாள பைரவர் - காளி
49. த்ரிநேத்ர பைரவர் - கேசினி
50. திரபுராந்தக பைரவர் - மர்த்தினி
51. வரத பைரவர் - ரோமஜங்கே
52. பர்வதவாகன பைரவர் - நிர்வாணி
53. சசிவாகன பைரவர் - விசாலி
54. கபாலபூஷன பைரவர் - கார்முகி
55. ஸர்வக்ஞ பைரவர் - தோத்யமினம்
56. ஸர்வதேவ பைரவர் - அதோமுக்யை
57. ஈசான பைரவர் - முண்டாக்ரதாரிணி
58. ஸர்வபூத பைரவர் - வியாக்ரிணி
59. கோரநாத பைரவர் - தூங்ஷிணி
60. பயங்கர பைரவர் - பிரேதரூபிணி
61. புத்திமுக்திபலப்ரத பைரவர் - தூர்ஜட்டை
62.காலாக்னி பைரவர் - கோர்யா
63. மகாரௌத்தர பைரவர் - கராளி
64. தட்சிணாபிஸ்தித பைரவர் - விஷலங்கர்யா

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...